கொங்க வெள்ளாளரில் கோத்திரம் (கூட்டம்) என்பது பொதுவான ஆதித்தந்தையின் பெயரில் அமைகிறது. "காடை" கோத்திரம் (கூட்டம்) என்று எதுவும் இல்லை. பனங்காடை, சாகாடை என்று இரு தனி கோத்திரங்கள் உண்டு. சாகாடை, பனங்காடை என்று இரு வேறு ஆதித்தந்தைகள் இருந்துள்ளனர்.